உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 95 பேருக்கு பட்டா கோபியில் வழங்கல்

95 பேருக்கு பட்டா கோபியில் வழங்கல்

கோபி: ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கோபி தாலுகா ஆபீசில் நேற்று நடந்தது. தாசில்தார் சரவணன் தலைமை வகித்தார். கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், ஆதிதிராவிடர், 79 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, பிற வகுப்பை சேர்ந்த, 16 பேருக்கு கணினி வழி இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை