உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விலை சரிந்த செந்துாரா, கிளிமூக்கு விரும்பி வாங்கி செல்லும் மக்கள்

விலை சரிந்த செந்துாரா, கிளிமூக்கு விரும்பி வாங்கி செல்லும் மக்கள்

ஈரோடு: ஈரோடு மார்க்கெட்டிற்கு சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது. தற்போது கிளிமூக்கு, செந்துாரா ரகம் அதிகம் விற்பனைக்கு வருகிறது. இவை ஒரு கிலோ, ௪0 முதல் ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகி-றது. குறைந்த விலை என்பதால், மக்கள் விரும்பி வாங்கி செல்வ-தாக வியாபாரிகள் கூறினர். இன்னும் சில நாட்கள் மட்டுமே, இவ்வகை பழங்கள் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ