உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரம் முறிந்து விழுந்ததில் அறுந்த மின் கம்பிகள்

மரம் முறிந்து விழுந்ததில் அறுந்த மின் கம்பிகள்

சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே அரேபாளையம்-மாவள்ளம் சாலையில், நேற்று மதியம் சாலையோர மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் கம்பிகள் அறுந்து தொங்கின. அப்பகுதி மக்கள் புகாரின்டி சென்ற மின்வாரிய ஊழியர்கள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்-தினர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல், ஒன்-றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை