உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்

காங்., கட்சி சார்பில் இன்று அந்தியூரில் பொதுக்கூட்டம்

ஈரோடு, ஈரோடு வடக்கு மாவட்ட காங்., தலைவர் சரவணன் விடுத்துள்ள அறிக்கை:அந்தியூர் பத்ரகாளியம்மன் ரவுண்டானா அருகில், ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சார்பில் இன்று மாலை, 4:30 மணிக்கு, 'அரசியலமைப்பை காப்போம்' தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்., தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை