உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காங்கேயம்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி, வெள்ளகோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்-புணர்வு நிகழ்ச்சி, நெடுஞ்சாலை துறை சார்பில் மாணவ மாணவி-யருக்கு நடந்தது.சாலை விபத்து பற்றிய முன்னெச்சரிக்கை தொடர்பான போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நெடுஞ்சா-லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்தியபிரபா, பள்ளி தலைமையாசிரியர் குணசே-கரன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை