உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவி மாயம்; தந்தை புகார்

மாணவி மாயம்; தந்தை புகார்

பவானி: பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் அருகேயுள்ள கரை எல்லப்பாளையத்தை சேர்ந்த குமார் மகள் சந்தியா, 17; கல்-லுாரி மாணவி. நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து பொது கழிப்பறைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடி கிடைக்காததால், குமார் புகாரின்படி, சித்தோடு போலீசார் சந்தியாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ