உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் திடீர் மழை

தாராபுரத்தில் திடீர் மழை

தாராபுரம் :திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்திய நிலையில், மழை பெய்யுமா என, மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணியளவில், திடீரென, இடியுடன் கூடிய மழை பெய்யத் துவங்கியது. அரை மணி நேரம் மழை நீடித்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ