உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்

ஈரோடு:ஈரோடு, ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை வகித்தார். தனியார் கல்லுாரி தமிழ் துறை பேராசிரியை கவிதா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் இலக்கிய மன்ற தலைவி, பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பதவிக்கு மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இலக்கிய மன்றத்தில், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவியர் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை