உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோ வழக்கில் கோவில் பூசாரி கைது

போக்சோ வழக்கில் கோவில் பூசாரி கைது

ஈரோடு: பவானி புன்னம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஐயப்பன், 62; கோவில் பூசாரி. பவானியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, பவானி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன் தினம் ஐயப்பனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை