உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பங்க் மேலாளர் மாயம்

பங்க் மேலாளர் மாயம்

ஈரோடு, ஈரோடு, ஓடைமேடு, வள்ளியம்மை நகர், சிக்கந்தர் பாஷா மகன் பீர் முகமது, 30; பெட்ரோல் பங்க் விற்பனை பிரிவு மேலாளர். கடந்த, 13ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப்பாக உள்ளது. இதுகுறித்து தந்தை சிக்கந்தர் பாஷா புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி