உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முடிவுக்கு வந்தது பிரசாரம்!

முடிவுக்கு வந்தது பிரசாரம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டாவது முறையாக, நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம், ௭ம் தேதி தேர்தல் அறி-விக்கப்பட்டது. பிரதான கட்சிகள் விலகியதால், மெதுவாக சூடுபி-டித்த பிரசாரம், ஒருவழியாக நேற்று மாலையுடன் ஓய்வுக்கு வந்தது. கடைசி நாள் பிரசாரத்தில் கண்ட காட்சிகள் இங்கே படங்களாக அணிவகுக்கிறது....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி