உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழையால் இடிந்த வீட்டு சமையலறை

மழையால் இடிந்த வீட்டு சமையலறை

கோபி,கோபி அருகே கரட்டுப்பாளையம் கிராமம், ஆயிபாளையம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 34, கட்டட தொழிலாளி; மனைவி, ஒரு பெண் கைக்குழந்தை உள்ளது.ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், வீட்டு சமையலறையின் ஒரு பகுதி சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை