உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடுகளை கொன்ற சிறுத்தை

ஆடுகளை கொன்ற சிறுத்தை

சத்தியமங்கலம், : தாளவாடி அருகே ராமாபுரம் கிராமத்தில் ஜமீல் ஷெரீப் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை, நேற்று பட்டப்பகலில் புகுந்த சிறுத்தை கடித்து கொன்றது. இதனால் விவசா-யிகள் பீதி அடைந்துள்ளனர். கால்நடைகளை தொடர்ச்சியாக வேட்டையாடி வரும் சிறுத்-தையை கூண்டு வைத்து, வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ