உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். வார விடுமுறை நாள் என்-பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள், தடுப்பணையில் நேற்று குவிந்தனர். தடுப்பணை வழியாக வெளியேறிய, 150 கன அடி தண்ணீரில், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை