மேலும் செய்திகள்
தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
30-Apr-2025
ஐ.சி.டி.எஸ்., ஊழியர் சங்க மாநாடு
27-Apr-2025
திருச்செங்கோடு:தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு பயிற்சி முகாம், கடந்த, 19 முதல், திருச்செங்கோடு, எஸ்.பி.கே., பள்ளியில் நடந்து வருகிறது. இதில், 196 பேர் பங்கேற்றுள்ளனர். வரும், 9 வரை, இவர்களுக்கு பயிற்சி நடக்கிறது. இதில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பகவத், நேற்று திருச்செங்கோடு வந்தார். அவர், இன்று, நாளை, ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குகிறார். இதில் மாநில, மண்டல நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
30-Apr-2025
27-Apr-2025