மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
12-May-2025
கோபி, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், ஆசனுார் மற்றும் கொன்னை கொடிக்கால் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வெளிமாநில மது வகை, 25 பாட்டில் விற்பனைக்கு வைத்திருந்ததாக, ஈரோட்டை சேர்ந்த சுப்பிரமணியம், 52; கேரளாவை சேர்ந்த விஷ்ணு, 30, ஆகியோரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
12-May-2025