உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர் திருட்டு

டூவீலர் திருட்டு

புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி பவானிசாகர் சாலை, கணேசபுரத்தை சேர்ந்தவர் இமானுவேல் ராஜா, 28; சலுான் கடை நடத்தி வரு-கிறார். தனக்கு சொந்தமான யமஹா எப்.ஜெட்.,வி-2 பைக்கை, வழக்கம்போல் வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. இமா-னுவேல் ராஜா புகாரின்படி புன்செய் புளியம்பட்டி போலீசார், பைக் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை