உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வைகாசி விசாக திருவிழா: சந்திரசேகரருக்கு அபிஷேகம்

வைகாசி விசாக திருவிழா: சந்திரசேகரருக்கு அபிஷேகம்

ஈரோடு, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக தேர் திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று காலை யாகசாலை பூஜை நடந்தது. உற்சவ மூர்த்திகளான சந்திர சேகரர்-தருணேந்துசேகரிக்கு தயிர், பால், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்திரசேகரர் பூத வாகனத்தில் கோவில் மாட வீதியில் வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை