உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில், தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 914 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 3,192 கனஅடியாக நேற்று அதிக-ரித்தது. நேற்றைய நிலவரப்படி, அணை நீர்மட்டம், 97.82 அடி, நீர் இருப்பு, 27 டி.எம்.சி.,யாக இருந்தது. பாசனத்துக்காக கீழ்ப-வானி வாய்க்காலில் இருந்து, 1,000 கன அடி தண்ணீர் நேற்று மாலை முதல் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை