மேலும் செய்திகள்
தாலுகா அலுவலக வளாகம் தெரு நாய்கள் அதிகரிப்பு
09-Oct-2024
எஸ்.பி., அலுவலகவளாகத்தில் இன்று ஆயுத கண்காட்சிஈரோடு, அக். 25-தமிழக அரசு உத்தரவுப்படி, ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில், ஆயுத கண்காட்சி ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்று காலை, ௧௦:௦௦ மணி முதல், மாலை, ௬:௦௦ மணி வரை நடக்கிறது.இதில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரை காவல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகை துப்பாக்கிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மக்கள், பள்ளி மாணவர்கள் பார்வையிடலாம்.
09-Oct-2024