உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

கோபி, கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 40, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சரண்யா, 30; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சரண்யா கடந்த, 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். சண்முகசுந்தரம் புகாரின்படி கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை