உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக்கில் சேலை சிக்கி பெண் பலி

பைக்கில் சேலை சிக்கி பெண் பலி

பெருந்துறை: திருப்பூர், மண்ணரை, ரோஜா நகரை சேர்ந்த சுந்தரம் மனைவி மூக்கம்மாள், 49; நேற்று முன்தினம் மாலை, தங்கை மகன் மதி-னேஷுடன் பைக்கில், பெருந்துறை அருகே சரளை பகுதியில் உள்ள உறவினரை பார்க்க வந்தார். பின்னர் இரவில் ஊருக்கு திரும்பினர். சரளை அருகில் செல்லும்போது, மூக்கம்மாள் சேலை பைக் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி விழுந்-ததில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை