உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பஸ் மோதியதில் பட்டறை தொழிலாளி சாவு

அரசு பஸ் மோதியதில் பட்டறை தொழிலாளி சாவு

அரசு பஸ் மோதியதில் பட்டறை தொழிலாளி சாவுபெருந்துறை, டிச. 8-விஜயமங்கலம், சங்கு நகரை சேர்ந்த நசீர் மகன் முகமது யாசின், 19; அங்குள்ள லாரி பட்டறையில் வேலை செய்து வந்தார். கடந்த, 5ம் தேதி மாலை பைக்கில் விஜயமங்கலம் சென்றார். அப்போது அரசு பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று காலை இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை