உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்

மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்

கோபி: கோபி அருகே பெரிய மொடச்சூர் சேத்து மாரி-யம்மன் கோவில் திருவிழா, கடந்த, 9ம் தேதி பூச்-சாட்டுதலுடன் துவங்கியது. 16ல் கம்பம் நடுதல், 21ல், சந்தனக்காப்பு அலங்காரம், 24ல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, கம்பம் பிடுங்குதல் நடந்தது. நேற்று காலை மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இதில் முக்கிய வீதி வழியாக சுவாமி வீதியுலாவாக கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ