உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்

கள்ளக்குறிச்சி ; சின்னசேலம் அருகே தாயைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மனைவி உண்ணாமலை, 75; கடந்த மாதம் 28ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் நடேசன் அளித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை