உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை 

கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை 

கச்சிராயபாளையம் : கரடிசித்துார் கிராமத்தில் கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி மகள் ஹரினிதிவ்யா, 21; இவர், சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில்,கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை