மேலும் செய்திகள்
மூங்கில்பட்டில் தேர்த்திருவிழா
18-Aug-2024
சங்கராபுரம்: காட்டுவனஞ்சூரில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் காத்தவராயன்-ஆரியமாலா திருகல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதைத் தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.ஏற்பாடுகளை காட்டுவனஞ்சூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
18-Aug-2024