உள்ளூர் செய்திகள்

தேசிய பயிலரங்கம்

கள்ளக்குறிச்சி: டில்லி, விஞ்ஞான் பவனில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தேசிய பயிலரங்கம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சார்பில்நடந்தது.கள்ளக்குறிச்சி சேர்மன் புவனேஸ்வரி பயிலரங்கில்பங்கேற்றார். பயிரலரங்கத்தில்,பெண் பிரதிநிதிகள் செயல்படும் விதம், சுயமாக முடிவுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து, பயிற்சிவழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை