மேலும் செய்திகள்
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
10-Dec-2024
சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் பத்மசாலி பஜனைமட கோவில் மற்றும் சிவன் கோவிலில் மார்கழி மாத முதல் பூஜை நடந்தது.நிகழ்ச்சியையொட்டி, சிவனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பஜனை கோவிலில் ஆண்டாள் பாசுரங்கள் பாடப்பட்டது. பின், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
10-Dec-2024