மேலும் செய்திகள்
நிலத்தகராறு 3 பேர் கைது
14-Oct-2024
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பெண்ணைத் தாக்கிய தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.தியாகதுருகம் அடுத்த சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மனைவி ஜோதி, 39; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி நிர்மலா, 46; இவரது வீட்டில் உள்ள முருங்கை மரத்திலிருந்து தழை ஜோதி வீட்டில் கொட்டியது. ஜோதி கேட்டபோது ஆத்திரமடைந்த நிர்மலா மற்றும் அவரது மகன் தேவா, 25; ஆகியோர் சேர்ந்து ஜோதியை தாக்கி கொலை, மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் நிர்மலா, தேவா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Oct-2024