உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு

சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு

சங்கராபுரம்: சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்த குளத்துாரன் மகன் சதிஷ்,22; இவர் பிளஸ் 2 படிக்கும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடந்த 9ம் தேதி கடத்தி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் சதிஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை