உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த பிரிவிடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் நிஷா,16; இவர், ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 16ம் தேதி வீட்டு வேலை செய்யவில்லை என நிஷாவை அவரது தாய் சத்யா கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த நிஷா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். உடன் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் சத்யா போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை