உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மயங்கி விழுந்து முதியவர் சாவு

மயங்கி விழுந்து முதியவர் சாவு

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த ஊராங்கன்னி சேர்ந்தவர் ஆனந்தவேல், 71; இவ ருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் பகல் 2 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வழியில் குளத்துமேட்டு தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே சென்றபோது ஆனந்தவேல் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ