உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின் மோட்டார் திருட்டு

மின் மோட்டார் திருட்டு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மின் மோட்டார் திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர். சங்கராபுரம் அடுத்த ஆருர் கிராமத்தை சேர்ந்தவர் பூசமணி மகன் ஆறுமுகம், 50; விவசாயி. இவரது விவசாய கிணற்றில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை