உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, துருகம் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற ஏமப்பேரைச் சேர்ந்த துரை, 47; என்பவரை கைது செய்து, கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை