உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டபாணி, 70; இவரது பெட்டிக் கடையில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.அங்கு குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.இதனையடுத்து 2 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து கோதண்டபாணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை