உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் அளித்தார்.கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் பஷீர்அகமது மகன் அமானுல்லா, 44; காரனுார் பஸ்நிறுத்தத்தில் டீ கடை வைத்துள்ளார். இவருக்கு கடன் பிரச்னை உள்ளது. கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அமானுல்லா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடன் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி தவுலத்பீ புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை