உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கள்ளக்குறிச்சி : கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த மடம் கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன், 45; கடந்த 17ம் தேதி கடைக்கு செல்வதாக மனைவி வெண்ணிலாவிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. வெண்ணிலா அளித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை