உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம் ; சங்கராபுரம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ரோந்து சென்றார்.அப்போது அப் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்ற சின்னகண்ணு 52, பெரியண்ணன், 45; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 15 குவாட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவர் மீது வழக்குப் பதிந்து கைதான இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ