உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

கச்சிராயபாளையம், ; சடையம்பட்டு கிராமத்தில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை சடையம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதே பகுதியில் வீட்டின் பின்புறம் வைத்து மது பாட்டில் விற்ற ரமேஷ், 40; என்பவரை கைது செய்து, 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ