மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற பெண்கள் கைது
23-Sep-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் மதுபாட்டில் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில், அரசம்பட்டு சேர்ந்த வெங்கடேசன், 42; என்பவர் கள்ளத்தனமாக வீட்டின் அருகே மதுபாட்டில் விற்பனை செய்வது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து, 50 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
23-Sep-2025