மேலும் செய்திகள்
ஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
06-Apr-2025
தியாகதுருகம், ; தியாகதுருகம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் ஆர்த்தி, 20; இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வீட்டின் பின்புறம் சென்ற ஆர்த்தியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
06-Apr-2025