மேலும் செய்திகள்
அரசு பஸ் வாய்க்காலில் இறங்கியதால் பரபரப்பு
26-Oct-2024
வயலில் இறங்கிய பஸ் பயணிகள் தப்பினர்
01-Nov-2024
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே தனியார் மினி பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியதில், பயணிகள் காயங்களின்றி தப்பினர்.உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூர் புதுார் பகுதியில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி தனியார் மினி பஸ் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை 8:00 மணியளவில் செம்மணங்கூர் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் இறங்கியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.
26-Oct-2024
01-Nov-2024