உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்ற இருவர் கைது

மது பாட்டில் விற்ற இருவர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மது பாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் கோட்டைமேடு பெரியாயி கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சித்தால் கிராமத்தை சேர்ந்த செல்வம் மனைவி சடையம்மாள், 40; கள்ளக்குறிச்சி ராஜிவ்காந்தி, 44; ஆகிய இருவரும் டாஸ்மாக் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்றது தெரிந்தது.போலீசார், இருவரையும் கைது செய்து, 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை