மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
14-Oct-2024
கச்சிராயபாளையம்:கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் நேற்று காலை 8:00 மணியளவில் கரடிசித்துார் கிராமத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மனைவி காளியம்மாள், 65; என்பவர் அவரது வீட்டின் பின்புறம் வைத்து மது பாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்து, காளியம்மாளை கைது செய்தனர்.
14-Oct-2024