உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற பெண் கைது

மதுபாட்டில் விற்ற பெண் கைது

கள்ளக்குறிச்சி: கொங்கராயபாளையத்தில் மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த செல்வம் மனைவி கமலி, 45; மதுபாட்டில் விற்றது தெரிந்தது. இதையடுத்து கமலியை கைது செய்து, அவரிடமிருந்த 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி