உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 200 கிலோ குட்கா பறிமுதல்

200 கிலோ குட்கா பறிமுதல்

குன்றத்துார்:மாங்காடு அடுத்த பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாங்காடு போலீசாருக்கு தகவல்வந்தது.நேற்று சோதனை செய்த போலீசார், 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, துாத்துக்குடியைச் சேர்ந்த கோபால், 33, பூந்தமல்லியைச் சேர்ந்த செந்தில், 40, ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். இதன் மதிப்பு1 லட்சம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை