மேலும் செய்திகள்
நாளைய மின்தடை: காஞ்சிபுரம்
1 hour(s) ago
இன்று இனிதாக ... (13.10.2025) காஞ்சிபுரம்
1 hour(s) ago
சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை
1 hour(s) ago
கல் குவாரி நிறுத்த வேண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
23 hour(s) ago
ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ், 23. நேற்று முன்தினம் இரவு, 'சி.டி. டீலக்ஸ்' பைக்கில் வேப்பேரி சென்றார்.திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், செங்காடு காந்திநகர் அருகே வந்தபோது, முன் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி விழுந்தார். இதில், அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
23 hour(s) ago