மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
9 minutes ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
11 minutes ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
12 minutes ago
அதிகாரிகளுக்கும் கடும் சோதனை காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் உள்ளே செல்ல அரசு பணியாளர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அரசு அதிகாரிகள், முகவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் என தனி, தனியாக நுழைவாயில் அமைத்து, அதன் வழியாக வரவைத்து அடையாள அட்டை காட்டிய பின் சோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
9 minutes ago
11 minutes ago
12 minutes ago