மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
13-May-2025
பொறுப்பேற்பு
07-Jun-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக முருகன் பணிபுரிந்து வந்தார்.இவர், கடந்த மே 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் என்பவருக்கு, வேளாண் இணை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
13-May-2025
07-Jun-2025